உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் சர்வதேச உறுப்புரிமைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் டீ.எஸ் ருவன்சந்திர இதனை உறுதிப்படுத்தினார்.
இலங்கை பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு சர்வதேச பெட்மின்டன் சங்கத்தின் யாப்பு விதிகளை பின்பற்றும் விதத்தில் இல்லாததன் காரணமாக இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் விளையாட்டுதுறை பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.











0 comments:
Speak up your mind
Tell us what you're thinking... !